Friday, January 3, 2014

கொங்குப்புலவர் பட்டயம்


ஓலைச்சுவடி ஏடு எழுதப் பயன்படுத்தப்படும் புராதன பாரம்பரிய எழுத்தாணி 

மெக்காலே அடிமைத்தனத்திற்கு முன்.....நமது ஊர்த்  திண்ணைப் பள்ளி.





நாட்டு  புலவர் குழந்தைகளுக்கு செய்யும்  எழுத்தாணிப்பால் என்ற வித்தியாரம்பம்

ஆரம்பக்கல்விக்கு புலவனார்,பெற்றோர்/மாமன்: 
ஐந்து முதல் ஒன்பது வயது வரை காலை முதல் நண்பகல் வரை பள்ளி,
பிறகு பொழுதொடும் வரை பெற்றோர்/மாமன் குலக்கல்வி 

குருகுலக்கல்வி - குலகுரு: 
பின்னர் பதினான்கு வயது வரை குலகுருவுடன் ஊரூராக சஞ்சரமாக யாசகம் பெரும் குருகுலக்கல்வி: kongukulagurus.blogspot.in