Tuesday, March 22, 2011

13. அரைய நாட்டுப் புலவனார்கள்:

அரைய நாட்டுக்குப் புலவனார்கள் தலையநல்லூர் (சிவகிரி) கவுண்டம்பாளையத்தில் உள்ளனர். சேர குல உபாத்திகளில் (வாத்தியார்களில்) தலையநல்லூர் கூரை கோத்திரம் என்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

இன்றைய வாரிசு பெரும்புலமைமிக்க  தமிழ்க்கடல் வேலுமணிப்புலவனார்.

அரையநாட்டு பெரும்புலவனார்களுக்கு அரச மானியமாக 256 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. இன்று அந்நிலத்தின் ஒரு பகுதியில் தமிழ்காத்த பெரும் புலவர்களின் சமாதிக்கு முன் வாரிசு ’சந்தக்கவிமணி’ வேலுமணிப்புலவனார். புலவனார்களில் அண்மைகாலத்தின் பெரும்சீயமான நஞ்சைய புலவனாரது பேரன்.

சங்கத்தமிழ்காத்த கொங்க சேரகுல புலவனாரது பாரம்பரிய இலக்கிய ஓலைகளின் ஒரு சிறு (1/ 1000th) பகுதி.

முன்னோர் நஞ்சைய புலவனாரது புலமையின் ஒரு சிறு துளி

புலவனாரது தந்தையார்

ஒரு பழைய மாணவன் வாத்தியாருக்குக் கட்டிக்கொடுத்த வீடு
(மாணவன் - நல்லதம்பி சக்கரை மன்றாடி, வாத்தியார் - நரி வாத்தியார்)
வீட்டின்முன் இன்றைய வாரிசு


விலாசம்:
52, கவுண்டம்பாளையம்,
அம்மன்கோயில் (அஞ்சல்),
சிவகிரி (வழி) - 638 109,
ஈரோடு.

இவரது போன்: 04204 - 240287

No comments:

Post a Comment